- திண்டுக்கல் லியோனி
- சென்னை
- தமிழ்நாடு டெண்ட்புக் கழகம்
- சபாநாயகர்
- போக்குவரத்துக் காவல்
- சென்னை ஆலந்தூர்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரான பேச்சாளர் திண்டுக்கல் லியோனிக்கு போக்குவரத்து போலீஸ் அபராதம் விதிப்பு விதிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூர் அருகே பம்பர் பொருத்திய காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய புகாரில் அபராதம் விதிக்கப்பட்டது. பம்பர் பொருத்தி, கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியது போன்ற புகார்களில் திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
The post பம்பர் பொருத்திய காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய புகாரில் திண்டுக்கல் லியோனிக்கு அபராதம் விதிப்பு..!! appeared first on Dinakaran.